ஏரியை பலப்படுத்தும் பணி ரூபாய் 17.40 லட்சம் செலவில் துவங்கப்பட்டது

May 29, 2023 - 07:52
 185
ஏரியை பலப்படுத்தும் பணி ரூபாய் 17.40 லட்சம் செலவில் துவங்கப்பட்டது

சேலத்தில் பனமரத்துப்பட்டி ஓன்றியம் நாழிக்கல்பட்டி ஊராட்சி அம்மன் கோவில் அருகில் ஏரியை பலப்படுத்தும் பணி ரூபாய் 17.40 லட்சம் செலவில் துவங்கப்பட்டது.

பனமரத்துப்பட்டி ஒன்றியம் நாழிக்கல்பட்டி ஊராட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள ஏரியை பலப்படுத்தும் பணியினை மாவட்ட கழக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். உடன் பனமரத்துப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் க.உமாசங்கர், ஒன்றிய குழு துணை தலைவர் காட்டூர் ஜெ.சங்கர், வெடிகாரன் புதூர் சேகர் ஊராட்சி மன்ற பொறுப்பு தலைவர் எஸ்.பி.கூத்தன் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow